பால்வினை என்னும்
பாழ் கிணற்றுக்குள்
வாழ்விழந்த பெண்கள்
மீள வழி உண்டா..!
ஏழ்மையினாலும்
சில மனிதர்களின் இச்சையினாலும்
சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும்
ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!
இவர்கள் உள்ளங்களும்தான்!
சந்திரவதனா
யேர்மனி
மே-2002
பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர் - 2002
http://www.selvakumaran.de/index2/kadduraikal/palvinai.html