Monday, September 18, 2006

மௌனமே....

இதுவரை
என் மௌனத்தையே
பலருக்குப் பதிலாக்கியுள்ளேன்.
இப்போதெல்லாம்
உன் மௌனமே
எனக்குள் கேள்வியாகின்றது.

சந்திரவதனா
18.1.2003

5 comments:

வடுவூர் குமார் said...

என்னங்க!பின்னூட்டம் போடுவதில்லை என்ற காரணத்தினால்"நாங்கள் மெளனமாக இருக்கிறோம்" என்று நினைத்துவிட்டீர்களா?
கேள்வியெல்லாம் கேட்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.
:-))

தேவமகள் said...

மௌனமே மற்றவர்க்கு பதிலும்
தனக்கு கேள்வியுமாய்!

நன்றாயிருக்கிறது தோழி!

Chandravathanaa said...

குமார், உதயா
வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Anonymous said...

"மௌனமே...."
nice one

Chandravathanaa said...

நன்றி காண்டீபன்